Go to full page →

பிரிவு 3 - நீதியைப் பிரசங்கித்தவர் தீஇவ 301

’பராக்கிரமன் கையிலிருந்து
கொள்ளைப்பொருளைப் பறிக்கக் கூடுமோ?
அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப் போனவர்களை
விடுவிக்கக்கூடுமோ?’ ‘என்றாலும் இதோ,
பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும்
விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால்
கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்.’
’சித்திர வேலையான விக்கிரகங்களை நம்பி,
வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள்
எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள்’
பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்.’ தீஇவ 302.1

ஏசாயா 49:24,25; 42:17.