Go to full page →

பிரிவு 1 - நிறைவிலிருந்து குறைவுக்கு தீஇவ 23

“ஞானி தன் ஞானத்தைக்குறித்து
மேன்மைபாராட்டவேண்டாம்;
பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து
மேன்மைபாராட்டவேண்டாம்;
ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து
மேன்மைபாராட்டவேண்டாம்;
மேன்மைபாராட்டுகிறவன்,
’பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும்
செய்கிற கர்த்தர் நான்’ என்று
என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே
மேன்மைபாராட்டக்கடவன்’‘
என்று கர்த்தர் சொல்லுகிறார்;
”இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன்“
என்று கர்த்தர் சொல்லுகிறார். தீஇவ 24.1

எரேமியா 9:23, 24.