மனிதர்கள் தங்களுடைய அருமையான முன்னேற்றம் மற்றும் அறிவுவளர்ச்சிபற்றி குருட்டுத்தனமாகப் பெருமை பாராட்டுகிறார்கள். ஆனால், பூமியானது சீர்கேட்டாலும் வன்முறையாலும் நிறைந்திருப்பதை பரலோகக் காவலாளிகள் பார்க்கிறார்கள். நம் உலகின் சூழல் ஒரு தொற்றுநோய் மருத்துவமனையின் சூழலாக மாறியுள்ளதே அதற்கு காரணம். 26T10, 11 TamChS 75.1