Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    பொருளடக்கம்

    இளம் வயதில் இறையருளைப் பெற்றதினால்
    எண்ணில்லா தரிசனங்கள் கண்டவராம்
    வளமில்லாக் குடும்பத்தில் வாழ்ந்திடினும்
    வறுமையிலும் செம்மையினைக் கொண்டவராம்!

    அருளொளியால் இவர்யாத்த நூல்களெல்லாம்
    அவனியில் அணையாத விளக்காய் நின்று
    மருளிருளில் மயங்கிவாழும் மக்களுக்கு
    மகிமை மிகு ஒளியாக இலங்கிநிற்கும்!

    “அம்மையார்” என்று தமிழ் உலகினிலே
    அட்வெந்து மக்களாலே அழைக்கப்படும்
    செம்மைமிகும் சிறப்புகள் உரையவராம்
    சிறப்பான நூல்கள்பல தந்தவராம்!

    எத்தனையோ சிறப்புகள் உண்டிவர்க்கு
    எடுத்துரைத்தல் எளிதல்ல எந்தனுக்கு!
    முத்தனைய பெயருக்கு உரியவராம்
    மூதாட்டியாய் வாழ்ந்த எலன் ஜி. ஒயிட்! - பாஸ்டர் இரா. ஆல்பர்ட் சகரியா
    Mar viii.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents