Go to full page →

புத்தகம் விற்போன் ஒரு சுவிசேஷ ஊழியன் LST 234

விவேகமுள்ள, தெய்வ பயமுள்ள, சத்தியப் பிரியமுள்ள புத்தக வேலையாள் கனம்பண்ணப்பட வேண்டும்;ஏனெனில் அவன் சுவிசேஷ ஊழியத்திற்க்குத் தகுதியாகிறவர்களும், உண்மையாய்க் குணப்பட்டிருந்தால், புத்தக ஊழியம் செய்கிறதினால் மிகுந்த நன்மை செய்கிறவர்களாயிருப்பார்கள். ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு நமது பிரசுரங்களைக் கொடுப்பதினால் அவர்கள் பண்ணும் வெறும் பிரசங்கத்தினால் அடையக் கூடாததோர் அனுபோகத்தை அடைவார்கள். LST 234.1