Go to full page →

ஓய்வுநாள் ஆசரிப்பு LST 155

ஓய்வுநாள் ஆசாரிப்பின் மூலமாய் நமது பிதா தம்மைப் பற்றிய ஓர் அறிவை மனுமக்கள் கற்றுக் கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார். ஓய்வுநாள் நமது மனதை மெய்யான ஜீவனுள்ள தேவனாகிய தம்மிடமாகத் திருப்ப வேண்டுமென்றும், அவரை அறிவதின் மூலமாய் நாம் ஜீவனையும் சமாதானத்தையும் பெறலாமென்றும் அவர் விரும்புகிறார். LST 155.4

கர்த்தர் தமது ஜனமாகிய இஸ்ரவேலை எகிப்திலிருந்து மீட்டு தமது நியாயப் பிரமாணத்தை அவர்களிடம் ஒப்படைத்த பொது ஒய்வு ஆசரிப்பின் மூலமாய் அவர்கள் விக்கிர காராதனைக் காரரினின்று வித்தியாசப் பட்டிருக்க வேண்டுமென்று அவர் அவர்களுக்குப் போதித்தார். LST 155.5