Go to full page →

ஆறுதலளிக்கும் வாக்குறுதி TamChS 280

ஒன்று கூடி, தம் நாமத்தைத் தியானித்தவர்களை தேவன் நினைவுகூர்ந்து, இறுதி அக்கினிக்கு இரையாகாமல் தப்புவிப்பார். அவரது பார்வையில் அவர்கள் விலையேறப்பெற்ற சம்பத்தாக இருப்பார்கள். 34T, 107 TamChS 280.2