Go to full page →

சுயநலத்தால் குறுகியவர்கள் TamChS 58

தேவ மக்கள் ஏன் அதிக ஆவிக்குரிய சிந்தையும் அதிக விசுவாசமும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்றால், சுயநலத்தால் அவர்கள் குறுகியிருப்பதால்தான் என்று எனக்குக்காட்டப்பட்டது. கூட்டங்களை ஏராளமாக நடத்துவதால் தேவன் பிரியப்படமாட்டார். ஏராளமான ஜெபங்கள் அல்ல, மாறாக சரியான செய்கையும், சரியானதை சரியான நேரத்தில் செய்வதும்தான் தேவை. 32T, p 36 TamChS 58.2