ஆனாலும், மனம்மாற சிலர் மறுக்கிறார்கள். தேவ வழியில் நடப்பதற்கு அவர்கள் விரும்புவதில்லை. மேலும், தேவ பணி தொடர்ந்து நடக்கும்படி தாராளமாக காணிக்கை கொடுக்கும்படி அழைக்கும்போது, சிலர் சுய நலத்தோடு பூலோகச் சொத்துகளைப் பற்றிப்பிடித்துக்கொள்கிறார்கள். இச்சையுள்ள இவர்கள் விசுவாசக் கூட்டத்தாரிடமிருந்து பிரிந்துவிடுவார்கள். 49T, p 126 TamChS 58.3