நாம் தற்போது நிற்கும் ஸ்திதியை அடையும்படி நாம் படிப்படியாகக் கடந்து சென்றிருக்கும் முன்னேற்றமான நமது முற்ல சரித்திரத்தை நினைத்துப் பார்க்கும் போது தேவனை துதியுங்கள் என்றே நான் சொல்லக் கூடும். கர்த்தர் என்ன செய்திருக்கிறார் என்று நான் கவனிக்கும் போது ஆச்சரியத்தினாலும் தலைவரான கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையினாலும் நான் பூரிப்படைகிறேன். தேவன் நம்மை நடத்தியிருக்கிற விதத்தையும் முற்கால சரித்திரத்தின் போதனையையும் நாம் எங்கே மறந்துவிடப் போகிறோமோவெனப் பயப்பட வேண்டுமே யொழிய பிர்காலத்தைப் பற்றி நாம் பயப்பட வேண்டியது வேறொன்றுமே இல்லை. - Life Sketches 196. LST 195.2