Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

தீர்க்கதரிசிகள், இராஜாக்கள் வரலாறு

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    இவரே மெய்யான இராஜா

    நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;தீஇவ 734.1

    கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்;தீஇவ 734.2

    அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.தீஇவ 734.3

    தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும் படிக்கு, அவருடையகர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை . ஏசாயா 9:6,7.தீஇவ 734.4

    இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்தீஇவ 734.5

    அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.தீஇவ 734.6

    அவர் பெரியவராயிருப்பார்,தீஇவ 734.7

    உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்,தீஇவ 734.8

    கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக்தீஇவ 734.9

    கொடுப்பார். தீஇவ 734.10

    அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார், 1தீஇவ 734.11

    அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது. லூக்கா 1:31-33. தீஇவ 734.12

    அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான்தீஇவ 734.13

    அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்;தீஇவ 734.14

    இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார். கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார், கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன். 1நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்து, துஷ்ட மிருகங்களை தேசத்தில்தீஇவ 734.15

    இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள். நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி,தீஇவ 734.16

    ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ப ஆசீர்வாதமான மழை பெய்யும். வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள். எசேக்கியேல் 34:23-27தீஇவ 734.17

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents